viernes, 27 de septiembre de 2013

எம்.பி.,எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசரச்சட்டம் வாபஸ் ஆகிறது

புதுடெல்லி, செப். 28– குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனே பறிக்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் 10–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8 (4) பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்பீல் செய்யவும், அதில் இறுதி தீர்ப்பு [...] எம்.பி.,எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசரச்சட்டம் வாபஸ் ஆகிறது | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario