domingo, 30 de junio de 2013

பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ. 1 கோடி 50 லட்சம் மோசடி

பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.1 கோடி 50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முகமது இஸ்மாயில் என்பவர் இன்று புகார் அளித்தார். இது குறித்து அவர் புகார் மனுவில் கூறியிறுப்பதாவது: ராயபுரத்தை சேர்ந்தவர் முகமுது இஸ்மாயில். இவர் பேன்சி பொருள்கள் வியாபாரம் செய்து வருபவர். அவருக்கு கடந்த ஆண்டு ஏழு கிணறை சேர்ந்த ரமேஷ் என்பவர் அறிமுகமானார். வெளிநாடுகளில் இருந்து பேன்சி பொருள்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்வதாகவும், பணம் கொடுத்தால் [...] பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ. 1 கோடி 50 லட்சம் மோசடி | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario