viernes, 28 de junio de 2013

தென்காசியில் ரூ20க்கு ஒருகிலோ அரிசி வழங்கும் திட்டம் தொடக்கம்

தென்காசி 0941மினிசூப்பர் மார்க்கெட்டில் ரூ20க்கு ஒருகிலோ அரிசிவழங்கும் திட்டம் செயல்படதொடங்கியது. தென்காசி நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி கோட்டாட்சியர் ரமேஷ் தலைமை வகித்தார். 0941கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஷமீம் இப்ராகீம்,நகர்மன்ற உறுப்பினர் மணிமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர்மன்ற தலைவர் எஸ்.பானு புதிய நியாயவிலை கடையை திறந்து வைத்து,அத்தியாவசிய பொருட்கள் விற்பனையை தொடங்கிவைத்தார்.தொடர்ந்து தென்காசி மினி சூப்பர்மார்க்கெட்டில் ரூ20க்கு ஒருகிலோ அரிசி வழங்கும் [...] தென்காசியில் ரூ20க்கு ஒருகிலோ அரிசி வழங்கும் திட்டம் தொடக்கம் | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario