இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முதல் மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். சிவகங்கை, மேலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த பாண்டியின் மகன் பிரபு(28). இவருக்கும் ஐஸ்வர்யா(22) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி வரதட்சணைக் கேட்டு ஐஸ்வர்யாவை கொடுமைப்படுத்தி வந்தனராம்.இந்நிலையில் பிரபுவின் தந்தை பாண்டி(60), தாய் பர்வதம்(55), உறவினர்கள் பில்லானி(40) ஆகியோரின் தூண்டுதல் பேரில், கடந்த [...] இரண்டாவது திருமணம்: கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் | www.limit.ws
No hay comentarios:
Publicar un comentario