domingo, 30 de junio de 2013

இரண்டாவது திருமணம்: கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார்

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முதல் மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். சிவகங்கை, மேலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த பாண்டியின் மகன் பிரபு(28). இவருக்கும் ஐஸ்வர்யா(22) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி வரதட்சணைக் கேட்டு ஐஸ்வர்யாவை கொடுமைப்படுத்தி வந்தனராம்.இந்நிலையில் பிரபுவின் தந்தை பாண்டி(60), தாய் பர்வதம்(55), உறவினர்கள் பில்லானி(40) ஆகியோரின் தூண்டுதல் பேரில், கடந்த [...] இரண்டாவது திருமணம்: கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario