விபத்தில் இரு கால்களும் செயல் இழந்த மின்வாரிய ஊழியருக்கு ரூ.8.30 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் (58). இவர் மின்வாரியத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். 11.8.2009-ம் தேதி கான்சாபுரத்தைச் சேர்ந்த விஜயராஜன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவில் கூமாப்பட்டியிலிருந்து வத்திராயிருப்புக்கு வந்து கொண்டிருந்தார். வத்திராயிருப்பு நெல் தளம் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த வீரபுத்திரனின் இரு கால்களும் செயல் இழந்தன.இதனையடுத்து [...] விபத்தில் கால்கள் செயல் இழந்த வழக்கு: மின்வாரிய ஊழியருக்கு ரூ.8.30 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை | www.limit.ws
No hay comentarios:
Publicar un comentario