sábado, 29 de junio de 2013

விபத்தில் கால்கள் செயல் இழந்த வழக்கு: மின்வாரிய ஊழியருக்கு ரூ.8.30 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

விபத்தில் இரு கால்களும் செயல் இழந்த மின்வாரிய ஊழியருக்கு ரூ.8.30 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் (58). இவர் மின்வாரியத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். 11.8.2009-ம் தேதி கான்சாபுரத்தைச் சேர்ந்த விஜயராஜன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவில் கூமாப்பட்டியிலிருந்து வத்திராயிருப்புக்கு வந்து கொண்டிருந்தார். வத்திராயிருப்பு நெல் தளம் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த வீரபுத்திரனின் இரு கால்களும் செயல் இழந்தன.இதனையடுத்து [...] விபத்தில் கால்கள் செயல் இழந்த வழக்கு: மின்வாரிய ஊழியருக்கு ரூ.8.30 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario