பெரியகுளத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளர், வியாபாரி ஆகிய இருவர் கைது. பெரியகுளம் வடகரைப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் குடிமைப் பொருள் வழஙகல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் செந்தாமரைக்கண்ணன் ஆய்வு மேற் கொண்டார். அது சமயம் பெரியகுளத்தைச் சேர்ந்த வியாபாரி வேல்முருகன் என்பவர் சந்தேகப்படும் வகையில் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகளுடன் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஆய்வாளர் செந்தாமரைக்கண்ணன் விசாரணை மேற்கொண்டதில் நியாயவிலைக் கடை விற்பனையாளர் சுதாகர் (48) என்பவர் விற்பனை செய்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த பாமாயில் [...] நியாயவிலைக் கடை விற்பனையாளர், வியாபாரி கைது | www.limit.ws
No hay comentarios:
Publicar un comentario