domingo, 30 de junio de 2013

குற்றாலத்தில் சுற்றுலாபயணிகளை தாக்கமுயன்ற ஆட்டோ டிரைவர்கள் மீதுதாக்குதல்

குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாபயணிகளை தாக்கமுயன்ற,ஆட்டோ டிரைவர்களை சுற்றுலாபயணிகள் தாக்கியதில் ஆட்டோடிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். குற்றாலம், குடியிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் சி.மணிகண்டன்(34),மேலகரம் பாரதஸ்டேட் வங்கி காலனி பகுதியை சேர்ந்தவர் ம.மன்மோகன்(24), தென்காசி சம்பாத் தெருவை சேர்ந்தவர் ஹ.மாரிமுத்து(28).இவர்கள் மூவரும் ஆட்டோ டிரைவர்கள் ஆவர்.கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துபாண்டி(40).இவர் தனது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு இன்று பிற்பகலில் வந்துள்ளனர்.அப்போது குற்றாலம்-தென்காசி சாலையில் ஆட்டோடிரைவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்துள்ளனர். அவர்களிடம் முத்துபாண்டியனுடன் உடன் வந்தவர்கள் ஏன் தகராறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என தகராறை [...] குற்றாலத்தில் சுற்றுலாபயணிகளை தாக்கமுயன்ற ஆட்டோ டிரைவர்கள் மீதுதாக்குதல் | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario