sábado, 29 de junio de 2013

கல்வி நிறுவனங்கள் திறந்தவெளி நிலத்தை பூங்காவாக பராமரித்துக் கொள்ள அரசு அனுமதி

உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டிய திறந்தவெளி நிலத்தை கல்வி நிறுவனங்களே பூங்காவாகப் பராமரித்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சுயநிதி கல்லூரி கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு கட்டணத்திலும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு சலுகை அளித்துள்ளது. இதுகுறித்த அரசு உத்தரவில்: கட்டட வளாகத்தில் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்க வேண்டிய திறந்தவெளி நிலங்களை, கல்வி நிறுவனங்களே பூங்காவாக பராமரித்துக் கொள்ளலாம்.ஆனால், அந்த திறந்தவெளி நிலத்தை திறந்தவெளியாகவே பராமரிக்க [...] கல்வி நிறுவனங்கள் திறந்தவெளி நிலத்தை பூங்காவாக பராமரித்துக் கொள்ள அரசு அனுமதி | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario