குற்றாலத்தில் சிலதினங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சாரல்மழை பெய்தது.இதனால் இதமான சூழல் நிலவியது. குற்றாலத்தில் கடந்த சிலதினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகஇருந்தது. இதனால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட பிரதான அருவிகள் அனைத்திலும் தண்ணீர்வரத்து குறையத் தொடங்கியது.இன்று பிற்பகல் முதல் குற்றாலம் மற்றும் ஐந்தருவி பகுதியில் மிதமான சாரல்மழை பெய்தது.மேலும் வானம் மேகமூட்டத்துடனும், குளிர்ந்தகாற்று என பருவநிலை நிலவியது.இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பாயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.இதனால் குற்றாலம் பேரருவியி்ல ஆண்களின் நீண்ட வரிசை தபால் [...] குற்றாலத்தில் மீண்டும் சாரல்: சுற்றுலாபயணிகள் குவிந்தனர் | www.limit.ws
No hay comentarios:
Publicar un comentario