domingo, 30 de junio de 2013

தேனாம்பேட்டையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: பெண் சாவு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தேனாம்பேட்டை நல்லான் தெருவில் வசித்து வருபவர் லதாமணி. இவர் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் கொடுத்த நிலத்தில் இரண்டு அடுக்கு வீட்டை கட்டி வசித்து வருகிறார்.இவரது மகள் புவனேஸ்வரி (28). இவர் கடந்த மூன்று மாதத்துக்கு முன்புதான் தாய் வீட்டுக்கு [...] தேனாம்பேட்டையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: பெண் சாவு | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario