domingo, 30 de junio de 2013

மதுபான பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து: ரூ.1 லட்சம் நாசம்

வேலூர் அருகே பீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பாட்டில்கள் சேதமடைந்தன. சென்னையில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற சரக்கு லாரி விரிஞ்சிபுரம் மோட்டூர் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.லாரி கவிழ்ந்ததால், அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில்கள் மோதி உடைந்தன. இதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான [...] மதுபான பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து: ரூ.1 லட்சம் நாசம் | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario