தமிழகம் மற்றும் புதுவையில் நாளை(ஜூன் 29) பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அருகில் உள்ள தமிழக மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட இடங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை [...] தமிழகத்தில் நாளை மழை வாய்ப்பு | www.limit.ws
No hay comentarios:
Publicar un comentario