domingo, 30 de junio de 2013

கல்குவாரி நீரில் மூழ்கிய மாணவர் சடலமாக மீட்பு

திருச்சி உய்யகொண்டான் திருமலை சோழன் பாறை கல்குவாரி நீரில் மூழ்கிய மாணவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார். உறையூர் காவேரி நகர் 6-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் தீபக் (17). தெப்பக்குளம் பகுதியிலுள்ள பிளஸ் 2 படித்த இவர், சனிக்கிழமை பிற்பகல் தனது நண்பர்களுடன் சோழன்பாறை கல்குவாரியில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றாராம். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த தீபக் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார். தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சனிக்கிழமை இரவு வரை [...] கல்குவாரி நீரில் மூழ்கிய மாணவர் சடலமாக மீட்பு | www.limit.ws

No hay comentarios:

Publicar un comentario